கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொது மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசு...
கடந்த சில வாரங்களாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் முக்கிய விவாதப் பொருளானது டிவிட்டர் நிறுவனம்தான்நீண்ட இழுபறிக்கு பிறகு டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் வாங்கிவிட்டார். இந்த நிலையில் அவர்...
இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்தின் தரவுகளை பார்கோடு வடிவில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. உற்பத்தி லைசன்ஸ்,பேட்ச் எண் உள்ளிட்ட விவரங்களை பார்கோடு வடிவில் தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு...
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கச்சா எண்ணெய் தரம்பிரிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது....
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அர்ஜுனர் கண்களுக்கு சுழலும்...