அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITC லிமிடெட் சிகரெட் முதல் ஹோட்டல் வரையிலான பிரிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிகரெட்டுகளில் சுமார் 78% சந்தைப் பங்கையும், ஸ்டேபிள்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், ஸ்நாக்ஸ், சாக்லேட், பால் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களிலும் உள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய FMCG நிறுவனமாகும்.
குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.
இந்த நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகள் மற்றும் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும், இந்திய விரிவாக்கத்தின் மூலம் தனது வாடிக்ககையாளர்களுக்கு புதுமையான, மேம்படுத்தப்பட்ட சேவைகளை அளிக்க கேப்பிடஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.