பங்குச்சந்தைகளில் டிசம்பர் மாத துவக்கம் அட்டகாசமாக இருந்தது,ஆனால் அதே நிலை தொடருமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்,ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. இரண்டாவது வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கணிசமாக சரிவை சந்தித்துள்ளது.இதற்கு...
ஒரு நிறுவனம் தனது வளர்ச்சியை மேம்படுத்த பங்குச்சந்தைகளின் மூலம் நிதியை திரட்டி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு தொகையை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு அளிப்பது வழக்கம். இந்த சூழலில் நிதி கையாள்வதில் பிரபல...
ஓட்டுநர்கள் இல்லாத கார்களை உற்பத்தி செய்ய பல முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் அதற்கான தொழிற்நுட்பத்தை வடிவமைக்க பல ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் முன்னணி கார்...
சர்வதேச அளவில் நிலவும் சாதக சூழலை பயன்படுத்தி இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 8 நாட்களாக பெரிய அளவில் ஆட்டம்போட்டன இந்தியப்பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சங்களை கடந்த சிலநாட்களை தொட்டு வந்த நிலையில் வாரத்தின்...
அடிப்படை கட்டமைப்பு ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்குவகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக இந்தியா உள்ளது. குறிப்பாக மின்னணு...