விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவில் இணைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில் தற்போது விஸ்தாராநிறுவனத்தின் சிஇஓ வாக உள்ள வினோத் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் விஸ்தாரா நிறுவன ஊழியர்களுக்கு எழுதியுள்ள மின்னஞ்சலில்...
இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நவம்பர் 30ம் தேதி தொட்டுள்ளன, சர்வதேச சந்தையில்கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருவதாலும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள்...
சாதகமான சூழல் உள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றம் காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 62 ஆயிரத்து 681 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை...
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 3% உயர்ந்துள்ளன. சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில்,...
பங்குசந்தையில் போடும் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதே நிலையில்லாமல் இருப்பதாக தற்போதைய சூழல் உள்ளது.வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518 புள்ளிகள்...