இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ள பண மதிப்பு 953 கோடியே 70 லட்சம் ரூபாயாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக எம்பி வேலுச்சாமி இது தொடர்பான கேள்வி...
நோமுரா என்ற நிதிசார்ந்த ஆய்வு நிறுவனம் அண்மையில் காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. அதில் டாடா மோட்டார்ஸின் கடன்...
பிரபல வோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் தனது மின்சார கார் உற்பத்தியை விரிவுபடுத்த இருக்கிறது.இதற்காக 5 ஆண்டுகளுக்கு சேர்த்து 193 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக கொட்டுகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார்...
உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் நிறுவனம் சிப்லா. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கிறதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிபிசி அலுவலகங்களில்...
சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்ட இந்த சூழலில் இதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 2 நாட்களில் 465 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது....