மியூச்சுவல் பண்ட்ஸ் எனப்படும் பரஸ்பர நிதியில் பணத்தை போட்டால் இவ்வளவாகும்,அவ்வளவு ஆகும் என்று பந்தா செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்று பரஸ்பர நிதி திரட்டும் நிறுவனங்கள் செபி கேட்டுக்கொண்டுள்ளது உண்மைக்கு புறம்பான தகவல்களை...
30 வருஷங்களுக்கு முன்பு இருந்த அளவுக்கு குறைவான சேமிப்புதான் மக்களிடம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் வாங்கும் திறன் குறைந்து,உற்பத்தி செலவு நிறுவனங்களுக்கு அதிகரிப்பது இதற்கு சிறந்த உதாரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்....
விமானத்துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவின் டாடா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி டாடா குழுமத்தின் ஐதராபாத்தில் உள்ள ஆலையில் லாக்ஹீட் மார்ட்டின் போர் விமானங்களுக்கு...
அமெரிக்காவில் பிரபல வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி அடுத்தடுத்து சரிவை சந்தித்து வருவதால் உலகளவில் அதிர்ச்சி காணப்படுகிறது.இந்த நிலையில் உ லகளவில் மிகப்பிரபலமான வங்கிகளில் ஒன்றாக இருக்கும் Hsbc வங்கி ,...
ஒரு காலத்தில் இந்தியாவில் பிரபல வங்கியாக வலம் வந்த எஸ் வங்கி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதும் அந்த வங்கியின் பங்கு 12விழுக்காடு வரை சரிந்தது.15...