வருங்கால வைப்புநிதியான EPFO, ஈக்விட்டிகளில் தனது முதலீடுகளை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு இந்த மாதம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. மக்களவையில் தொழிலாளர் மற்றும்...
மின்சார வாகனங்களை மக்கள் தற்போது அதிகம் வாங்க தொடங்கி இருக்க கூடிய நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால், மின் கட்டணம் உயர தொடங்கி உள்ளது. இதன் படி, தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது....
தொடர்ந்து கிரிப்டோ கரண்சி தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் திவால் ஆவது, மூடப்படுவது என சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்...
வழக்கத்திற்கு மாறாக இந்திய ரிசர்வ் வங்கி அதன் ஜூலை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
எப்பொழுதும் வார நாட்களில் புல்லட்டின் வெளியிடப்படும். இம்முறை வெளியான மாதாந்திர புல்லட்டின்,”இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பின்னடைவு மற்றும் வேகத்தைக் காட்டுகிறது"...
ஓலா, புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை இந்திய நுகர்வோருக்கு கொண்டு வர மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ட்விட்டரில் ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் இதுவரை கட்டமைக்கப்பட்ட...