வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் அரசு ஒரு புதிய திருத்தத்தை அறிவித்துள்ளது,
அதன்படி வேலை செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50% வீட்டில் இருந்து வேலை செய்யலாம்....
ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் இன்று முதல் அமலுக்கு வருவதால் வாடிக்கையாளர்கள் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில்,...
BSEயின் தலைமை நிர்வாகி ஆஷிஷ் சௌஹான், இந்திய தேசிய பங்குச் சந்தை லிமிடெட்டின் (NSE) புதிய தலைவராக இருப்பார் என்று செபி தெரிவித்துள்ளது. அவர் ஐந்து ஆண்டுக்காலம் அப் பதவியில் இருப்பார் என்றும்...
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) புதிய ’கட்டுப்படுத்தப்பட்ட விநியோக ஒழுங்குமுறை’யை அறிவித்துள்ளது.
இந்த ஒழுங்குமுறையால் "சந்தேகத்திற்குரிய" சரக்குகளின் நகர்வைக் கண்காணிக்க, கண்காணிப்பு சாதனங்களை நிறுவ சுங்க அதிகாரிகளை அனுமதிக்கிறது.
தங்கக் கடத்தலை...
கடன் வழங்குவது மற்றும் KYC விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பொறுத்து, ஃபின்டெக் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க வாய்ப்புள்ளது .
கந்து வட்டி மற்றும் KYC உடன் இணங்காதது, பணமோசடி...