டி.வி.எஸ் குழுமத்தின் நான்கு கிளைகளான டி.எஸ்.ராஜம், டி.எஸ்.கிருஷ்ணா, டி.எஸ்.சீனிவாசன் மற்றும் டி.எஸ்.சந்தானம் குடும்பங்களின் குடும்ப ஏற்பாட்டிற்கான மெமோராண்டம் (எம்.எஃப்.ஏ) அடுத்த தலைமுறைக்கு சுமூகமாக வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.