பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கடந்த சில ஆண்டுகளாக டாடா...
ஆள் பாதி,ஆடை பாதி என்பார்கள்,இது பிற துறைகளில் சற்று முன்னும் பின்னும் பயன்படுத்தி வந்தாலும்,விமானத்துறையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அண்மையில் மத்திய அரசிடம் இருந்து வாங்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்துறையை மெருகேற்றும் பணியில்...
மத்திய அரசு ஆண்டுதோறும் தன்னிடம் தேவையில்லாமல் வைத்திருக்கும் சொத்துகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த வகையில் தற்போது அனைத்துத்துறை அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது...
இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை அபார வளர்ச்சி காணப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் உலகளாவிய சாதக சூழலால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...
தேசிய கட்டண கழகம் அதாவது நேஷனல் பேமண்ட் கார்பரேஷன் எனப்படும் npciநிறுவனம்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாக உள்ளது இது அண்மையில் அறிமுகப்படுத்திய யுபிஐ முறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு...