இந்திய பங்குச்சந்தைகளில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 230 புள்ளிகள் வரை சரிந்து 61 ஆயிரத்து 751 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்த சரிவு தேசிய...
இந்திய ரயில்வேவில் 80 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய ரயில்வே வாரிய தலைவர் வி.கே. திரிபாதி, புதிய சம்பள உயர்வு...
தெரியாத எண்களில் இருந்தோ, சந்தேகத்துக்கு இடமான வகையிலோ தொலைபேசி அழைப்புகள் வருவதுஇந்திய மக்கள் மத்தியில் பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது மறுமுனையில் பேசுபவரின் பெயர் எந்த ஊர் என்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்....
இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டாவது காலாண்டில் குறைந்தது அதாவது 19 % பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளாக செய்துள்ளனர்....
பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக கருதப்படும் மெட்டா நிறுவனத்தில் அண்மையில் 11ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சூழலில் இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவராக இருந்த ராஜிவ் அகர்வால் தற்போது அதற்கு நிகரான பதவியில்...