கொரோனா பெருந்தொற்று காலத்தில் பட்ஜெட் கல்யாணங்களும், எளிமையான திருமணங்களும் நடைபெற்று முடிந்தனஇந்த நிலையில் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் பொதுமக்கள் மண்டபங்களில் திருமணங்களை வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் ஆயிரம் நகரங்களில் நடத்தப்பட்ட...
இந்தியாவில் ஐபோன்களை பெகட்ரான், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை அசம்பிள் செய்து தரும் ஆலை சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.நிலைமை இப்படி இருக்க இந்தியாவிலேயே பெரிய...
பிரேக் ஃபிரீ பிரம் பிளாஸ்டிக் என்ற அமைப்பு உலகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளாக உலகிலேயே அதிக பிளாஸ்டிக் கழிவுகளைதருவது கோக்க...
அண்மையில் எப்டிஎக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலாகியது.இதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த திகில் அடங்குவதற்குள்ளேயே block fi என்ற கிரிப்டோ நிறுவனமும் திவாலை நோக்கி செல்கிறது....
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியான இ-ரூபாயின் சேவை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி சில வங்கிகளில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்துகிறது....