விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்காத வகையில் அடுத்தாண்டு பட்ஜெட் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு...
இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. உலக பொருளாதார ஆய்வறிக்கையை ஐஎம்எஃப் அண்மையில் வெளியிட்டது. இதில் இந்தியாவின் வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட...
உலகளவில் பிரபலமான சமூக வலைதள நிறுவனமாக உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை ரஷ்யா கடந்த மார்ச்ச மாதம் தடை செய்தது. பயங்கரவாத பட்டியலில் மெட்டா நிறுவனத்தை சேர்த்துள்ள ரஷ்யாவின் செயல் அதிரச்சி அளிப்பதாக...
ஜப்பானிய பிரபல நிறுவனமான நிசான், ரஷ்யாவில் அதன் வணிகத்தை நிறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனை கருத்தில் கொண்டு கார்களை உற்பத்தி செய்யும் முடிவை நிசான்...
நாட்டின் 4-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது கனரா வங்கி.இந்த வங்கியில் கடந்த 11 ஆண்டுகளாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அளவும்(1.29 லட்சம் கோடி ரூபாய்),பட்டியலும் மிகப்பெரியதாக உள்ளது.
இந்த வங்கியில் 100கோடி...