10ம் வகுப்பு கூட தாண்டாத நபரான கவுதம் அதானி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச்சந்தை பிரிவில் கொடிகட்டி பறந்து வருவதுடன் அனைத்துத் துறைகளிலும் நன்கு அறியப்பட்ட பிரபலமாக வலம் வந்தார். ஆனால் ஹிண்டன்பர்க்...
அதானி குழுமத்துக்கு எத்தனை கோடி கடனை யார் யார் தந்துள்ளீர்கள் என ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கேட்டுள்ளது. அதுவும் தாமாக முன்வந்து கேட்கவில்லை, அமெரிக்காவில் இருந்து ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் 2 ஆண்டுகள்...
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பாதிக்கப்பட்ட அதானி குழும நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளின் சந்தை மதிப்பு100பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்த அதானி இத்தனை பெரிய...
ஒரு பெரிய நிறுவனம்,தாங்கள் வணிகத்தை மேம்படுத்தும்போது பங்குச்சந்தைகள் மூலம் நிதி திரட்டி மூலதனமாக மாற்றுவது வழக்கம் இந்த நடைமுறையை தொடர்ந்து செய்வதை FPO என்பார்கள். இந்த வகை பங்கு வெளியீட்டு அறிவிப்பு ஒரு...
ஐடிசி நிறுவன பங்குகள் 400 ரூபாய் என்ற விலையை எட்ட 3%மட்டுமே குறைவாக உள்ளது.மத்திய நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் புகையிலை அதுவும் குறிப்பாக சிகரெட் விலை உயரும் என்று...