உடல் பருமனால் கேலி,கிண்டலுக்கு ஆளாகும் நபர்களுக்கு மட்டுமே தெரியும் அது எத்தனை மனவலியை தரும் என்று. இந்த வேதனையை பிரேசிலைச் சேர்ந்த பெண்ணும் அனுபவதித்துள்ளார். 38 வயதான ஜூலியானா உடல் எடை அதிகரிப்பு...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி ஆயோக் அமைப்பு, மத்திய அரசுக்கு திட்டங்கள் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.இந்த அமைப்பின் உறுப்பினராக ரமேஷ் சந்த் என்பவர் உள்ளார். இவர் அண்மையில்...
அதீத வளர்ச்சி,திடீர் பெரும் சரிவு என அனைத்தையும் சந்தித்துள்ளது இந்திய பங்குச்சந்தைகள், டிசம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 11 ஆயிரத்து 557 கோடி ரூபாயை...
உலகிலேயே பெரிய டெஸ்லா கார் உற்பத்தி ஆலைகளில் ஒன்று சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ளது. இந்த ஆலை அமைந்திருக்கும் பகுதிகளில் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டெஸ்லா கார்கள் உற்பத்தி...
உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை பேசியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை எளிய மக்களும் வாங்கும் விலையில் உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் பாராட்டினார்....