PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணையும்,ஆதாரையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு பலமுறை அவகாசம் அளித்துப்பார்த்துவிட்டது. ஆனால் எதர்க்கும் அசராத சிலரோ பான் கார்டு எண்ணை இணைக்காமலேயே உள்ளனர். ஆமாம்...
சீனாவில் நிலவும் கொரோனா சூழல், உலகளவில் நிலவும் நிலையற்ற சூழலின் அச்சம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ந்துள்ளன. வர்த்தகம் நடைபெறும்போது கடந்த 7 பகுதிகளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 16 லட்சம்...
இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி கடந்த சில காலமாக கடும் சவாலை சந்தித்து வருகிறது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், அதிக இறக்குமதிகளை கணிசமாக குறைக்கவும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.இதன்...
ஓடமும் ஒருநாள் கப்பலில் ஏறும், கப்பலும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். அதே பாணியில்தான் அம்பானி குடும்பத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நீங்கள் கேட்டது சரிதான். திருபாய் அம்பானியின் இரண்டாவது மகனான அனில்...
இந்திய பொருளாதார சிக்கல் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. அப்படி அவர் என்ன எச்சரித்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...