இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Irdai) தலைவர் தேபாசிஷ் பாண்டா கூறுகையில், வணிகம் மற்றும் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விடப்பட வேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட விகிதத்தின்படி, HDFC வங்கி ₹50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.