இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு சந்தையில் 1.3 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் குறைவு...
ரிசர்வ் வங்கி , நாட்டின் தனியார் துறை வங்கிகளுக்கான பங்குகள் மீதான உரிமை விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால் இண்டஸ்இன்ட் வங்கியில் தனது பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் பிரபல இந்துஜா சகோதரர்கள். ஐஐஎச்எல் மூலம்...
இந்திய அரசாங்கம் ஒரு சில குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு...
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி...
இந்திய ரிசர்வ் வங்கியும், சிங்கப்பூர் நிதி ஆணையமும் தங்கள் பணப்பரிமாற்ற முறைகளை இணைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன, யூ.பி.ஐ எனப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இணைய செயலியும், சிங்கப்பூரின் பே-நவ் (Pay...