விதிகளை மீறியதாகக் கூறி சகாரா குழுமத்தின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்குகளை இணைத்துக்கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி உத்தரவிட்டுள்ளது. OFCDS எனப்படும் திட்டத்தை செயல்படுத்தியபோது பங்குச்சந்தை விதிகளை சகாரா குழுமம் மீறியுள்ளதாக புகார்...
நோபுரோக்கர் என்ற நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வீடுகள் குறித்து கருத்துக்கணிப்பு...
அதீத வளர்ச்சி,திடீர் பெரும் சரிவு என அனைத்தையும் சந்தித்துள்ளது இந்திய பங்குச்சந்தைகள், டிசம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 11 ஆயிரத்து 557 கோடி ரூபாயை...
சீனாவில் நிலவும் கொரோனா சூழல், உலகளவில் நிலவும் நிலையற்ற சூழலின் அச்சம் ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ந்துள்ளன. வர்த்தகம் நடைபெறும்போது கடந்த 7 பகுதிகளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 16 லட்சம்...
வணிக நோக்கத்துடன் செயல்படும் வங்கிகள் குறித்து மத்திய அரசு மக்களவையில் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது, அதாவது கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்து 09 ஆயிரத்து 511 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு,...