இந்திய பங்குச்சந்தைகள்,கடந்த 3 நாட்களாக பெரிய பாதிப்புகளை சந்தித்து வந்தன, இந்நிலையில் இன்று பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்தது மும்பை...
S&P மும்பை பங்குச்சந்தையில் சிறுமாற்றங்கள் செய்யப்படுவதாக ஏசியா இன்டக்ஸ்பிரைவேட் நிறுவனம் கடந்த 18ம் தேதி அறிவித்துள்ளது இதன்படி சென்செக்ஸில் இருந்து முக்கிய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் நீக்கப்படுகிறது. முக்கியமான 30 பங்குகளின்...
அமெரிக்காவில் பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்த புள்ளி விவரங்கள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கடன் வாங்குவோரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் டெபாசிட் செய்பவர்களை ஊக்கப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. 50 முதல்...
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஆயிரத்து 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டதால் அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றன. வங்கி,உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து...