உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு...
வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59...
அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது அந்நாட்டின் பங்குச்சந்தையில் தாக்கத்தை உண்டாக்கியது....
அமெரிக்க பணவீக்கம் மெதுவாக வட்டி விகித உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை குவித்ததால் வியாழக்கிழமை சந்தைகள் நான்கு மாத உயர்வை எட்டின. இதன் விளைவாக, பெஞ்ச்மார்க் சென்செக்ஸ்...
இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் முழுவதும் ஏற்றத்துடன் வணிகத்தை நிறைவு செய்து உள்ளன. இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 56 ஆயிரத்து 72 புள்ளிகள்...