அதானி குழுமங்கள் மற்றும் அதானி அறக்கட்டளை நிறுவன தலைவராக கௌதம் அதானி உள்ளார். துறைமுகம், வேளாண்மை, எரிபொருள், மின்னுற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் அம்பானிக்கு, ஃப்யூச்சரின் சொத்துக்கள் விற்கப்படாது என்று ஃப்யூச்சர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு பிளிங்கட் (க்ரோஃபர்ஸ்) நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வாங்குவதற்காக 100 மில்லியன் டாலர்களை (ரூ. 745 கோடி) முதலீடு செய்த நிறுவனம், கடனுக்கான முக்கிய விதிமுறைகளை முடிவு செய்வதற்கும் உறுதியான ஆவணங்களைச் செயல்படுத்துவதற்கும் அதன் இயக்குநர் குழு, நிர்வாகத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறியது.
இந்தியாவின் கொள்கையான 2070 -ஆம் ஆண்டுக்குள் அதன் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைய உதவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிக்க திட்டமிட்டுள்ளது.